திங்கள், 28 ஜனவரி, 2019


அரசு ஊழியர்களுக்கு சாதகமான அரசானைகள்!!!

1) GO.MS.200 P&AR dt 19.4.96

உயர்கல்வி பயில அனுமதி கோரிய அரசு ஊழியரின் விண்ணப்பத்தின் மீது 15 நாட்களுக்குள் துறைத்தலைவா் அனுமதிதராவிட்டால், அனுமதி அளித்ததாக கருதி மேல்படிப்பை தொடரலாம்.
  
2) GOVT Leter no 14735/s/10/ dt 08.042010

தகுதிகான் பருவத்தில் உள்ள அரசுஊழியர் தகுதிகான் பருவத்திற்குரிய அனைத்து தகுதிகளையும் பெற்றும் துறைதலைவரால் தகுதி பெற்றநாளிலிருந்து ஆறுமாதத்திற் குள் தகுதிகான்பருவம் நிறைவு செய்துஆனைகள் பிறப்பிக்க பட வில்லை என்றால், தகுதிகான்பருவம் அதுவாகவே நிறைவடைந்ததாக அவ் அரசுப்பணியாளா் கருதி கொள்ளலாம்.

3) GO.MS.NO1988/Public(service-N)dept dt 04.4.75

துறைத்தலைவரால் வழங்கப்பட்டதண்டனையை எதிர்த்து மேல்முறையீட்டு அலுவல ருக்கு மேல்முறையீடு செய்த ஒரு அரசுஊழியரின்  விண்ணப்பத்தின் மீது ஆறு மாதத் திற்குள் மேல்முறையீட்டு அலுவலா் இறுதி ஆனைபிறப்பிக்கவேண்டும்.

4) GO.MS.112 P&AR

அசையாசொத்துவாங்க அனுமதிகோரி விண்ணப்பித்த அரசு ஊழியரின் விண்ணப் பத்தின்மீது ஆறுமாதத்திற்குள் அனுமதி.வழங்க வேண்டும் அவ்வாரு ஆறுமாதத் திற்குள் துறைத்தலைவா் அனுமதிஅ ளிக்கவில்லை, என்றால் அனுமதி அளித்ததாக கருதி அவ்வரசுப்பணியாளர் அவ் அசையாசொத்தை வாங்கிக்கொள்ளலாம்.

5) Govt Leter 248 P&AR dt 20.10.97

தண்டனைகள் நடப்பிலிருப்பதால் பதவிஉயர்வு நிறுத்தப்பட்ட அரசுஊழியருக்கு அதே தண்டனை நடப்பிலிருந்தாலும் அடுத்தபதவிஉயர்வு வழங்கவேண்டும்.

6) Govt Leter no 35/N/2012-/9 P&AR  N Dept 03.04.2013

ஒமுங்குநடவடிக்கை நடப்பிலிருப்பவருக்கு ஓய்வு பெரும் நாள் அன்று Not Permited For Retired ஆனை வழங்கப்படவில்லை என்றால் அவா் ஓய்வுபெற்றதாக கருதப்படும்.

7) Tamilnadu Govt Servent Conditions And servuce Act 2016 Rule 44

அரசுஊழியரிடம்  பதவி உயர்வுவேண்டி பெறப்பட்ட மேல்முறையீட்டு விண்ணப்பத்தை துறைத்தலைவர் நான்கு மாதத்திற்குள் முடிக்கவேண்டும்.

8) Govt Leter No 12516 P&AR 2015

அரசுஊழியர்களின் கோரிக்கை சார்ந்த எந்த மனுவாக இருந்தாலும் அவர்கள் விண்ணப்பிக்கும் போதே அனைத்து விவரங்கள் மற்றும் விளக்கங்கள் கேட்டு பெற வேண்டும் இரண்டாம் முறை எதுவும் கேட்கக்கூடாது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

மாவட்ட அலுவலக நடைமுறை நூல் (VOL.2)